சனி, 8 மார்ச், 2014

கிழியாதா ? பணம்.

புழு துளையிடாத கத்தரி
நீரின்றி மணல்
மணம் மறக்கும் ஆறு
இனப்படுக்கொலைகளுக்கு
வித்திடும்
அணு உலைகள்
வீச்சு குறையாத
சாதி
சாயம் - நன்னீர்
கலப்பு திருமணங்கள்
அட்சதை போடும்
ஞெகிழி கூட்டங்கள்
மனமிறங்கா மனிதம்
இன்னமும்
ஓடிக்கொண்டிருக்கிறது

கிழியாத பணத்தை நோக்கி.

கருத்துகள் இல்லை: