சனி, 8 மார்ச், 2014

நித்தமும் யுத்தம்

எண்ணப் படுகொலைகளுக்கு பின்
சில எண்ணங்களில் ஒன்று மட்டும்
முந்தி போய் கருவறையில் சேர்ந்தது.
உருவம் பெற உழைத்தாக வேண்டும்.
வெற்றியின் கொடூர வடிவம், அகங்காரம்.
அதனை நீர்த்து போக நித்தமும் யுத்தம்
எண்ணப் படுகொலைகளுக்கு பின்.