வியாழன், 14 ஜூன், 2007

கிறுக்கனின் கிழிசல் - மெழுகுவர்த்தி

கிறுக்கனின் கிழிசல் - 7

கிறுக்கனின் கிழிசல் - 6

காத்திடுவேன் கவலை வேண்டாம்
கன்னி இவளை பெற்றதினால் - அம்மா
மீண்டும் சொல்கிறேன்
கவலை வேண்டாம்
நல்கல்விக்கொண்டு காத்திடுவேன்

கிறுக்கனின் கிழிசல் - 5

கற்கள் முட்கள் சொற்கள்
தாண்டி வந்தேன் உனக்காக.
என்னவனே,
உன் ஆரவனைப்பில்
உணர்ந்தேன் அன்பின் அர்த்தம்

வருத்தம் தீர்த்தாய்
உன் சுவாசம் நானாக
கர்வத்தோடு செல்லுவேன்
கொடுத்துவைத்தவள் நானென்று.

கிறுக்கனின் கிழிசல் - 4

மெய் மறந்து
பிதற்றுகிறேன் உன்னைப்பற்றி.
இவர்கள் கூறுகிறார்கள்
இதை கவிதையன்று

கிறுக்கனின் கிழிசல் - 3

காதலி
கண் இமைக்கும் வரையிலாவது
என்னை காதலி
கணப்பொழுது சுகமாகும்
ஆகையால் என்னை காதலி